06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
சிவாஜினி சிறிதரன்
தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவரை
கார் இருளை அகற்றிய கார்த்திகை தீபங்களே
இனத்தின் விடியலுக்காய்
இளமைக்கால கனவுகளை
மனதில் புதைத்து
இன்னல்களை அனுபவித்து
ஆற்றல்களை மண்ணில் விதைத்து
மண்ணுக்கு விதையான
வித்துக்களே
மாதம் செய்த எம் சொத்துக்களே
நெஞ்சினில் நெருப்பு ஏந்தி வாழ்ந்தீர்கள்
நிட்சயம் போர்
வெல்லும் என்று நினைத்தீர்கள்
மனங்களில் நீங்காத இடம் பிடித்தீர்கள்
மகவுகளின் மனங்களில்
மாற்றங்கள் கொடுத்தீர்கள்
மட்டியிடாமல்
மரணத்தை
மண்ணுக்காய்
துறந்தீர்கள்
தூக்கத்திலும்
உங்கள் நினைவுகளை சுமந்து
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர
வாழ்ந்தவரை🙏🙏
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...