10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவாஜினி சிறிதரன்
தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவரை
கார் இருளை அகற்றிய கார்த்திகை தீபங்களே
இனத்தின் விடியலுக்காய்
இளமைக்கால கனவுகளை
மனதில் புதைத்து
இன்னல்களை அனுபவித்து
ஆற்றல்களை மண்ணில் விதைத்து
மண்ணுக்கு விதையான
வித்துக்களே
மாதம் செய்த எம் சொத்துக்களே
நெஞ்சினில் நெருப்பு ஏந்தி வாழ்ந்தீர்கள்
நிட்சயம் போர்
வெல்லும் என்று நினைத்தீர்கள்
மனங்களில் நீங்காத இடம் பிடித்தீர்கள்
மகவுகளின் மனங்களில்
மாற்றங்கள் கொடுத்தீர்கள்
மட்டியிடாமல்
மரணத்தை
மண்ணுக்காய்
துறந்தீர்கள்
தூக்கத்திலும்
உங்கள் நினைவுகளை சுமந்து
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர
வாழ்ந்தவரை🙏🙏
நன்றி
வணக்கம்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...