10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
புதைகுழிகளின் மர்மங்கள்……
ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026
காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும்
காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க
புதைகுழிகளின் மர்மங்களும் புரியாதபுதிராக
நாளுக்குநாள் மனித எச்சங்களும்மீட்பு
செம்மண்ணுக்குள்ளே புதைந்த வலிகளையும்
தேடப்படும் உறவுகளையும் நீதிக்கான வலிகளையும்
ஆத்மாக்களின் மெளனக் குரல்களையும்
சுமந்தபடியே புதைகுழிகள் சாட்சியாகிறதே !
பூமிக்குகீழே புதைந்து கிடப்பது வெற்றுடல்களல்ல
வெளிவராத சத்தியங்களும் விடைதெரியா வினாக்களுமே
பூமிக்குமேலே மெளனத்தின் ஆட்சி
புதைகுழிக்குள்ளே கதறலின் சாட்சி
அடையாளம் தொலைத்த ஆடைகளும்
அறுபட்டுப்போன நம்பிக்கைகளும்
மண்ணோடு மண்ணாக மக்கிப்போனதுவே !
நீதியின் கதவுகள் சாத்தப்பட
அநீதிகள் தலைவிரித்தாட
மண்ணின் மடியில் மனுதர்மம் புதைந்ததே
புதைகுழிகள் வரலாற்றுப் பெருங்காயம் !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...