08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் __54
” வீரப் பெண்ணவள்”
ஆற்றல் கொண்ட பெண்ணவள்
பாமுகத்தில் பல விதமான
விதைகளை விதைத்து விந்தை செய்பவள்
விண்ணையும்
அதிர வைப்பாள்
பண்ணோடு பாடுவாள்!!
படைப்புக்களை
படைத்து
மற்றவர்களையும் மகிழ வைப்பாள்
சுற்றவர்களும்
சூழ்ந்திருக்க
சுகமும் காணுகின்றாள்
சுந்தரி
தனக்கென வாழாது
சமூக நலன் கருதி
நாற்று நடுகின்றாள்
நற்பண்புடன்
வீரப் பெண்ணவள்
வெற்றி நடை போடுகின்றாள்
வீண் பொழுது
போக்காது
உற்றவர்களையும் உறவுகளையும்
தேசம் கடந்து
சேர்த்து வைக்கும்
சேவை மனம் உவந்த
செந்தமிழ் செல்வி
வாழும் போது
வாழ்த்துவோம்
மனம் உவந்து போற்றும்
வீரப் பெண்ணவள்
ஜெயா நடேசன்
அவர்கள்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...