பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __54

” வீரப் பெண்ணவள்”

ஆற்றல் கொண்ட பெண்ணவள்
பாமுகத்தில் பல விதமான
விதைகளை விதைத்து விந்தை செய்பவள்
விண்ணையும்
அதிர வைப்பாள்
பண்ணோடு பாடுவாள்!!

படைப்புக்களை
படைத்து
மற்றவர்களையும் மகிழ வைப்பாள்
சுற்றவர்களும்
சூழ்ந்திருக்க
சுகமும் காணுகின்றாள்
சுந்தரி

தனக்கென வாழாது
சமூக நலன் கருதி
நாற்று நடுகின்றாள்
நற்பண்புடன்

வீரப் பெண்ணவள்
வெற்றி நடை போடுகின்றாள்
வீண் பொழுது
போக்காது
உற்றவர்களையும் உறவுகளையும்
தேசம் கடந்து
சேர்த்து வைக்கும்
சேவை மனம் உவந்த
செந்தமிழ் செல்வி
வாழும் போது
வாழ்த்துவோம்
மனம் உவந்து போற்றும்
வீரப் பெண்ணவள்
ஜெயா நடேசன்
அவர்கள்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading