19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__56
“இசையும் மனிதனும்”
இசை ஒலி வழி புகுந்து
இதய நாடியினை தழுவி
உயிரினங்களை இசையால்
நனைய செய்யுமே
கற்றோரும் மற்றோரும் இசைவயப்படுவரே கல்மனதையும் கரைத்தெடுக்குமே !!
இசைதனை இளவயதில் கற்றிடு
இயன்ற வரை மற்றவருக்கும் கொடுத்திடு
இன்னிசையை வியாபாரம் ஆக்கிடாதே
கலைகள் மகிழ்ச்சியை தருவனவே கவலையை போக்கிடுமே
இசையை கேட்கவும் றசிக்கவும் நேரக்கட்டுப்பாட்டை கட்டுக்குள்
போட்டிடு
நாட்கணக்காக கேட்டால் நாட்டம் வராது
நட்டம் வந்திடுமே
இசைகருவிகளால் வசமாகாத இதயங்கள் இல்லை என்றே
சான்றோர் இயம்பினர்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
26.02.22

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...