15
Jan
சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) " மாற்றத்தின் ஒளியாய் " 15.01.2026
மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே
காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__56
“இசையும் மனிதனும்”
இசை ஒலி வழி புகுந்து
இதய நாடியினை தழுவி
உயிரினங்களை இசையால்
நனைய செய்யுமே
கற்றோரும் மற்றோரும் இசைவயப்படுவரே கல்மனதையும் கரைத்தெடுக்குமே !!
இசைதனை இளவயதில் கற்றிடு
இயன்ற வரை மற்றவருக்கும் கொடுத்திடு
இன்னிசையை வியாபாரம் ஆக்கிடாதே
கலைகள் மகிழ்ச்சியை தருவனவே கவலையை போக்கிடுமே
இசையை கேட்கவும் றசிக்கவும் நேரக்கட்டுப்பாட்டை கட்டுக்குள்
போட்டிடு
நாட்கணக்காக கேட்டால் நாட்டம் வராது
நட்டம் வந்திடுமே
இசைகருவிகளால் வசமாகாத இதயங்கள் இல்லை என்றே
சான்றோர் இயம்பினர்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
26.02.22
Author: Nada Mohan
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...