சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__58

“விவசாயி”
உழுது நிலம்
பண்படுத்தி
விதம் விதமாய்
விதை விதைத்து
நாற்று நட்டு
நற்பயிர்களை தானியமாக்கி
நம் கையில்
தந்திடும் விவசாயி விவசாயி!!

நம் பசி தீர்த்து
நாம் வாழ வழி சமைத்த உழவனுக்கு
நாம் ஏது செய்தோம்!!

ஊக்குவிப்பு இல்லை
உதவியும் இல்லை
ஊதாசனம் செய்கின்றோம்!

படியாதவன் என்றே
பட்டம் வேறு சூட்டி
பாரபட்சம் காட்டுகின்றோம் பாரில் பதனிடும் அத்தனையும்
பட்ட கையும்
தொட்ட கையும்
உழவனே
உனப்படுத்தாதே உதாசீனம்
செய்யாதே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading