13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இல__61
“பட்டினி”
பஞ்சம் பட்டினி
பாரில் பரிதாவநிலை
பக்குவமாய் சொன்னாலும்
பாதகர் கேட்கமாட்டினம்!
உளைப்பு இல்லை
பிளைப்பு இல்லை
ஊதியம் வரவில்லை
உயர்ந்ததே விலைவாசி!
மாற்று வழி ஏது
மாற்றத்தை காண்பதே
மரவள்ளி தடிதனை
மன்றாத்துடன் நாட்டி
பசிதனை போக்குவதே!
போர் சூழலில்
போத்து படுக்கவில்லை
போத்தல் விளக்கில் படித்தோம்
போணியில் சீனி தொட்டு
தேனீர் பருகினோம்!
பொருளாதார தடைதனை
அரசு போட்டது
எம் தலைவன்
தடைதனை உடைத்தான்!!
உயிர் கொடுத்தான்!!
விழிப்புணர்வு ஊட்டி
விதம் விதமாய்
விவசாயத்தை
ஊக்குவித்து
விதை செடிகொடிகளை நாட்டி
பஞ்சத்தை போக்கி
பட்டினியை தவிர்க்க வழி
சமைத்தார்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...