22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இல__61
“பட்டினி”
பஞ்சம் பட்டினி
பாரில் பரிதாவநிலை
பக்குவமாய் சொன்னாலும்
பாதகர் கேட்கமாட்டினம்!
உளைப்பு இல்லை
பிளைப்பு இல்லை
ஊதியம் வரவில்லை
உயர்ந்ததே விலைவாசி!
மாற்று வழி ஏது
மாற்றத்தை காண்பதே
மரவள்ளி தடிதனை
மன்றாத்துடன் நாட்டி
பசிதனை போக்குவதே!
போர் சூழலில்
போத்து படுக்கவில்லை
போத்தல் விளக்கில் படித்தோம்
போணியில் சீனி தொட்டு
தேனீர் பருகினோம்!
பொருளாதார தடைதனை
அரசு போட்டது
எம் தலைவன்
தடைதனை உடைத்தான்!!
உயிர் கொடுத்தான்!!
விழிப்புணர்வு ஊட்டி
விதம் விதமாய்
விவசாயத்தை
ஊக்குவித்து
விதை செடிகொடிகளை நாட்டி
பஞ்சத்தை போக்கி
பட்டினியை தவிர்க்க வழி
சமைத்தார்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...