வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___62

“குடும்ப ஆட்சி”

குடும்பாட்சி குதுகலித்த காலம் அன்று
குலறியழும் காலம் இன்று

பெரும் பான்மை இனம்
பெருக்கெடுத்து ஓடுதே
பேசி பேசி களைத்து
பெரும் குரல் எழுப்புதே!!

என்ன நடக்க போகுதோ
ஏற்றம் காணுமா
ஏமாந்த போக்கோ
ஏற்றமதில் ஜனாதிபதியை
ஏற இறங்க வைத்தது யார்?
பெரும்பான்மை
இனம் சிங்களம்
தானே!
நாம் ஏது செய்வோம்!

அன்று நாம் அழுத கண்ணீரும்
நம் குஞ்சுகள்
அழுத கண்ணீரும்
வாய்க்கால் நிரம்பி
வழிபோக்கர் கால்கழுவினர்!

இன்று சிங்கள
பெரும்பான்மை
இனம் வடிக்குதே கண்ணீர்
காத்திருந்து பார்ப்போம்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.04.22

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading