12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_122
“மீண்டெழு”
நாற்று நட்ட பயிர் கூட
கருகி போக
காத்திருந்து பாத்திருந்து
பொறுமை காத்து
மனம் கலங்கி போகாமல்
பாத்து விதைத்து
விளைச்சல் கண்ட விவசாயி மீண்டு எழுந்தான்!
அறுவடை காலத்தில்
அடித்து கொட்டுது மழை
ஆற்றல் கொண்ட விவசாயி அச்சம் இன்றி எறிப்பு பாத்து
இரவோடு இரவாய் அறுவடை நடக்குது இடர்களை தாண்டி இன்னலை துடைத்தான்
எழுந்து நின்றான்!
சத்தம் இல்லாத யுத்தம் தேவை
தனிமை இல்லாத உலக தேவை
ரத்தம் சிந்தாத யுத்தம் நடந்தால் மனிதன் மீண்டு எழுவான்! வருவான்!
வாழ்க்கையில் தகுதி உள்ளவனை விட
தன்னம்பிக்கை என்னம்பிக்கை
உள்ளவனே மீண்டெழுவான்!!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...