06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
சிவா சிவதர்சன்
வாரம் 179
“பிரிவு துயர்”
தவில் நாதஸ்வரம் முழங்கும் அளவெட்டியூர் பிறப்பிடம்
அன்பும் பண்பும் நிறை செல்லையா கருணாகரன் மீரா தம்பதிகள் இணையுற்ற இப்பெற்றாருக்கு
இரு செல்வப் புதல்வருள் மூத்தவன் பிரதீஷ்
கல்வியிலும் துடுப்பாட்டத்திலும் வல்லவன்
பதினெட்டுவயதில் பல்கலைக் கழகம் சென்றவன்
இலண்டன் மெச்சும் மாணவர்களில் முதல்வன்.
நாளை விடிந்தால் பிரதீஷ் பிறந்தநாள் கொண்டாடுவான்
சொல்லாமல் வந்த மழைபோல் பிரதீஷ் திடீர் மரணமானான்.
இடிவிழுந்த நிலையில் கருணாகரன் குடும்பம்
இலண்டன் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.
வாழ்க்கை தொடங்கமுன் வாழ்வைத் தொலைத்த தலைமகன்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...