28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவா சிவதர்சன்
வாரம் 179
“பிரிவு துயர்”
தவில் நாதஸ்வரம் முழங்கும் அளவெட்டியூர் பிறப்பிடம்
அன்பும் பண்பும் நிறை செல்லையா கருணாகரன் மீரா தம்பதிகள் இணையுற்ற இப்பெற்றாருக்கு
இரு செல்வப் புதல்வருள் மூத்தவன் பிரதீஷ்
கல்வியிலும் துடுப்பாட்டத்திலும் வல்லவன்
பதினெட்டுவயதில் பல்கலைக் கழகம் சென்றவன்
இலண்டன் மெச்சும் மாணவர்களில் முதல்வன்.
நாளை விடிந்தால் பிரதீஷ் பிறந்தநாள் கொண்டாடுவான்
சொல்லாமல் வந்த மழைபோல் பிரதீஷ் திடீர் மரணமானான்.
இடிவிழுந்த நிலையில் கருணாகரன் குடும்பம்
இலண்டன் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.
வாழ்க்கை தொடங்கமுன் வாழ்வைத் தொலைத்த தலைமகன்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...