12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவா சிவதர்சன்
[ வாரம் 248 ]
“வசந்தத்தில் ஓர் நாள்”
வருடமொருமுறை வந்துபோகும் பருவகாலம் வசந்தம்
மானுட வாழ்விலும் இளமைக்காலம் ஒரு வசந்தம்
இரண்டுமிணைந்தது வசந்தகாலக்கோலங்கள்
எதிர்கால வாழ்வையே உருவாக்கும் கோலங்கள்
பறவைகள் போல் சுதந்திரமாய் பறந்து திரிந்தகாலம்
எதற்கும் துணிந்த இன்பமானதொரு பொற்காலம்
மணம் வீசும் மலர்களின் வாசம் காவிவரும் தென்றல்
கருத்தொருமித்த உள்ளங்கள் வெளிப்படுத்தும் காதல்
நாளொருவண்ணமாய் வளர்ந்தகாதல் சோடைபோகுமா?
காதலை வளர்த்து கடிமணம்புரிய உதவும் பலர் இந்நாளில்
மோதலை வளர்த்து இணைதலைத்தடுக்கும் வீணர் சிலர் திரைமறைவில்
வசந்தத்தில் ஓர்நாள் தொடங்கிய காதல் கருகிப்போனால் இதயம்தாங்குமா?
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...