மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

மாசி

மாசி பனியும்
மூசி பெய்யும்
தூசி வந்தும்
நாசி அடைக்கும்

மாசி மகமும்
மகிழ்வுற வரும்
நேசி அகமும்
தூய்மை பெறும்

மாசி வந்தால்
பெற்றவர் பிறப்பு
மனையிலே வந்திடும்
இணைவும் சிறப்பு

செல்வி நித்தியானந்தன்.

(ஜயா அம்மா மாசியில் பிறந்தவர்கள்)
…………..,………..

Nada Mohan
Author: Nada Mohan