மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

முகமூடி
கொரானா என்பதும்
ஞாபகத்தில் வருவதும்
கொள்ளை இலாபத்தில்
விற்பனை செய்ததும்
முகமூடி ஆனாதே

ஆடைக்கேற்ற வண்ணமும்
அலங்கார வடிவமும்
கோடைக்கேற்ற மலரைப்போல
ஜாடைகாட்டி வந்ததும்
முகமூடி ஆனதே

ஆண்டுகள் கடந்தும்
வைரசின் தாக்கம்
மீண்டும் தேடுதே
முகமூடி போடவே

Nada Mohan
Author: Nada Mohan