பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

முகமூடி
கொரானா என்பதும்
ஞாபகத்தில் வருவதும்
கொள்ளை இலாபத்தில்
விற்பனை செய்ததும்
முகமூடி ஆனாதே

ஆடைக்கேற்ற வண்ணமும்
அலங்கார வடிவமும்
கோடைக்கேற்ற மலரைப்போல
ஜாடைகாட்டி வந்ததும்
முகமூடி ஆனதே

ஆண்டுகள் கடந்தும்
வைரசின் தாக்கம்
மீண்டும் தேடுதே
முகமூடி போடவே

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading