தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

கலைவாணி
நவம் என்றால் ஒன்பதாய்
நவராத்திரி ஒன்பது
இரவாய்
வீரம் .செல்வம்.கல்வியாய்
வீட்டிலும்,பாடசாலை அலுவலகம் எங்கும்
நிறைபவளாய் இருப்பாரே

ஆய கலைகளில் சேர்ந்து வருவாய்
தூய உள்ளமதாய்
நிறைவாய் இருப்பாய்
தாமரைப் பூவில்
அமர்ந்தே இருப்பாய்
தரணி சிறக்கவும்
மகிழ்ந்து இருப்பாய்

நதியாய் நாமமாய்
நல் பெயரானாய்
நன்றியாய் படையல்
படைத்து நானிலத்தில்
வணங்கிடுவோமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading