செல்வி நித்தியானந்தன்

அலை ஓசை

ஆடி அசைந்தாடும் அலையோசை
ஆனந்தமாகும்
கூடி ஆர்ப்பரிக்கும்
கடலோசை
சுனாமியாகும்
அடிப்படை ஆதாரம்
ஆத்மார்த்த
வாழ்வாகும்
வெளிப்படை ஓசைகள்
வீரிய
இசையாகும்

ஓசைகள் பலவகை
ஒன்றித்த
இசையாகும்
ஒற்றுமை இணைத்தால்
ஓங்கார
அலைஓசையாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading