26
Aug
“தாயுள்ளம்”
நேவிஸ் பிலிப் கவி இல(647
தாய்முகம் பாராதோர்
தரணியில் பலர் இருக்க
அன்னை தெரேசாவைத் தெரியாதோர்...
நேவிஸ் பிலிப் கவி இல(647
தாய்முகம் பாராதோர்
தரணியில் பலர் இருக்க
அன்னை தெரேசாவைத் தெரியாதோர்
உலகில் யாருமில்லை
தன்நலம் அறியா உள்ளம்
தரணியில் எல்லோர்க்கும்
வாயப்பதில்லை
இறையன்பு பிறரன்பு
இரண்டையும் ஒன்றாய்
பாரத்த உன்னதம் இதுவே
அன்னை வாழ்வின் மகத்துவம்
அன்பு என்பது பாரிய செயலகளில்அல்ல
சின்ன சின்ன நிகழ்வுகளில்அவை
மின்னிட வேண்டும்
துளியளவு அன்போடு செய்யும்
கடலளவு பணியை விட
கடலளவு அன்போடு செய்யும்
துளி அளவு பணியே சிறந்தது:
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.