ஜெபா ஶ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-19

10-10-2023

அலை ஓசை

கரை வரும் அலைபோல்
கரைந்து போக சோகங்கள்
நிரையாய் முயற்சிகள் நீயும் முயன்று
நரை வந்தாலும் நடைமுறையாக்கு!

அலைகளின் ஓசை ஓயாது ஒலிக்க மனங்களில் புன்னகை நிலைக்க
மலை உயரமாய் கனவதுயொலிக்க
நிலைபெற நீயும் உழைப்பாய்!

நீண்ட கடலுக்கு அலைஓசை அழகு
கொண்ட வாழ்விற்கு நீ காட்டும் அன்பழகு
மீண்ட உயிருக்கு வேண்டிய உணவழகு
எம் தேசம் மீண்டெள வேண்டும் ஒரு அரசன்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading