16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
26-04-2022
இனிவரும் நாளெல்லாம் உன் நாளே
முடியவில்லை உன்னாலென வருந்தலாமோ இனியும்
விடியும் ஒருநாள் கனியாததெல்லாம் கனியும்
பிடித்திருந்து ஆட்டிவைத்த ஏழரைச் சனியும்
முடித்து வீடுமாற அகன்றுவிடும் பிணியும்
கெட்டகாலமும் மெல்ல முடிவைத் தழுவிவிடும்
பட்ட துயரங்கள் மொத்தமாகவே விலகிவிடும்
கிட்டவாவென ஒட்ட வாழ்க்கையும் அழைத்துவிடும்
தொட்ட இடமெலாம் பொன்னாக விளைந்துவிடும்
அலக்கழித்த காலமெலாம் அகன்றுவிடும் வேளை
குலைகுலையாய் மகிழ்ச்சியதும் நிறைத்துவிடும் நாளை
முளைத்துவிடும் பூக்களாலே வாசம்பெறும் சோலை
விளைந்துவிடும் புன்னகையால் விடிந்துவிடும் காலை
ஜெயம்
20-04-2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...