20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
ஜெயம் தங்கராஜா
26-04-2022
இனிவரும் நாளெல்லாம் உன் நாளே
முடியவில்லை உன்னாலென வருந்தலாமோ இனியும்
விடியும் ஒருநாள் கனியாததெல்லாம் கனியும்
பிடித்திருந்து ஆட்டிவைத்த ஏழரைச் சனியும்
முடித்து வீடுமாற அகன்றுவிடும் பிணியும்
கெட்டகாலமும் மெல்ல முடிவைத் தழுவிவிடும்
பட்ட துயரங்கள் மொத்தமாகவே விலகிவிடும்
கிட்டவாவென ஒட்ட வாழ்க்கையும் அழைத்துவிடும்
தொட்ட இடமெலாம் பொன்னாக விளைந்துவிடும்
அலக்கழித்த காலமெலாம் அகன்றுவிடும் வேளை
குலைகுலையாய் மகிழ்ச்சியதும் நிறைத்துவிடும் நாளை
முளைத்துவிடும் பூக்களாலே வாசம்பெறும் சோலை
விளைந்துவிடும் புன்னகையால் விடிந்துவிடும் காலை
ஜெயம்
20-04-2022

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...