பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

Kavi 612
மீளெழும் காலம்

ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம்
தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும்
கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம்
அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம்

அழகிய வாழ்வு வெள்ளையரால் வந்தது
பழகிய மனிதமும் நிம்மதி தந்தது
ஏதிலிகள் தானெனவே காலாகாலமும் இருந்திடலாமா
பாதியிலே உணர்ந்ததை மீதியதை திருத்திடலாமா

பரதேசிகளா தொடர்ந்தும் இப்படி இருப்பதோ
பிறதேசத்தில் இந்நிலை தொடர்வது சிறப்பதோ
மீளெழும் காலமிது தாழ்வு மனப்பான்மையகற்றி
பாழாய்போன நினைவுகளை மனதைவிட்டு விரட்டி

கடக்கவேண்டிய இலக்குகள் குவிந்துமே கிடக்கு
முடங்கியே கிடந்துவிட்டால் விடியாது கிழக்கு
ஏதிலியாய் ஆயுளுக்கும் இருப்பதிலென்ன பெருமை
பாதியில் படித்துக்கொண்டு திருந்துவதே அருமை

Jeyam
22-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading