19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெயம் தங்கராஜா
Kavi 612
மீளெழும் காலம்
ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம்
தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும்
கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம்
அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம்
அழகிய வாழ்வு வெள்ளையரால் வந்தது
பழகிய மனிதமும் நிம்மதி தந்தது
ஏதிலிகள் தானெனவே காலாகாலமும் இருந்திடலாமா
பாதியிலே உணர்ந்ததை மீதியதை திருத்திடலாமா
பரதேசிகளா தொடர்ந்தும் இப்படி இருப்பதோ
பிறதேசத்தில் இந்நிலை தொடர்வது சிறப்பதோ
மீளெழும் காலமிது தாழ்வு மனப்பான்மையகற்றி
பாழாய்போன நினைவுகளை மனதைவிட்டு விரட்டி
கடக்கவேண்டிய இலக்குகள் குவிந்துமே கிடக்கு
முடங்கியே கிடந்துவிட்டால் விடியாது கிழக்கு
ஏதிலியாய் ஆயுளுக்கும் இருப்பதிலென்ன பெருமை
பாதியில் படித்துக்கொண்டு திருந்துவதே அருமை
Jeyam
22-06-2022
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...