20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
நினைவுநாள்
தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை
நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை
காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை
தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை
கனவு நிரம்பிய உறங்கா விழிகளோடு
உணவு இன்றி பசித்தே வழிகளூடு
இனத்திற்க்காய் பட்டனர் சீவனழிக்கும் சிலுவைப்பாடு
கணக்கில்லா துன்பங்கள் சூழ்ந்ததன்றோ அவரோடு
ஈராயிரமாம் ஆண்டிலே சரித்திரம் படைத்தவர்
போராயிரம் செய்தே வெற்றிகள் அடைந்தவர்
தீராதென்றும் ஞாபகம் வரமாகக் கிடைத்தவர்
மாறாது உள்ளுணர்வு அவர் எமக்காயுடைந்தவர்
28-11-2022

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...