30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
விருப்பம்
எத்தனை எத்தனை விருப்பங்கள் கொண்டோம்
அத்தனையில் எத்தனை நிறைவேறக் கண்டோம்
இத்தரை வாழ்க்கையில் நிறைவானதா மனம்
மொத்தத்தில் நினைக்காதவற்றை நிகழ்த்தியதா தினம்
தனக்குப் பிடித்ததை அடைவதற்கான உணர்வு
கணக்கு பிழையாகி ஆகிவிடும் கனவு
அடைந்தாலும் அடுத்ததை நோக்கியே ஓட்டம்
கிடைக்காவிடின் உள்ளத்தில் கவலை மூட்டம்
விரும்பிய பழத்தை பறித்துமே கொள்ள
தருணங்கள் பார்த்தே இருப்போமே மெல்ல
கரும்பென வாழ்வை சுவைக்கலாம் அப்போது
வருத்தமும் வேண்டாம் கிட்டாவிடினும் இப்போது
பறந்து கொள்ளவா இறக்கைகள் கேட்டோம்
உறவுகள் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டோம்
இலக்கை அடையட்டுமே அரும்பிய எண்ணம்
விலங்கை உடைத்துமே விரும்பிய வண்ணம்
ஜெயம்
30-01-2023
https://linksharing.samsungcloud.com/nJnYP8nNXjfB
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...