16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
ஜெயம் தங்கராஜா
சசிச
சாதனை
காட்டுக்குள்ளே வாழ்ந்தான் மனிதன் ஆதியில்
வேட்டையாடி உண்டு உறங்கி சீவித்தான்
நாட்டை உருவாக்கினான் அவனே மீதியில்
கோட்டையாக்கி பூமியை செய்கின்றான் ஆட்சியின்று
பரதேசியென காட்டுக்குள் அலைந்து திரிந்தவன்
மரங்களிற்க்கடியில் விலங்குகள் நடுவில் உறங்கியவன்
குரங்கிலிருந்து பிறந்தவன் கூன் நிமிர்ந்தான்
விரல் நுனியால் இயக்குகின்றான் உலகையின்று
நாளுக்கு நாள் புத்தியை வளர்த்தான்
கோளும் ஒன்பதென அவனே அறிவித்தான்
வாழும் முறையிலும் நாகரீகத்தை நுழைத்தான்
ஆளுமை கொண்டே பூமியில் வலம் வருகின்றான்
முடங்கிக் கிடக்காது அடுக்கடுக்காய் முயற்சித்தான்
நடந்து திரிந்தவன் வானத்தில் பறக்கின்றான்
கடக்கும் காலங்களுள் விந்தைகளைச் செய்து
அடங்காத அறிவினால் சாதனையாய்ப் படைக்கின்றான்
ஜெயம்
21-02-2023
https://linksharing.samsungcloud.com/thZeYVEWWgyz
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...