30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
சசிச
சாதனை
காட்டுக்குள்ளே வாழ்ந்தான் மனிதன் ஆதியில்
வேட்டையாடி உண்டு உறங்கி சீவித்தான்
நாட்டை உருவாக்கினான் அவனே மீதியில்
கோட்டையாக்கி பூமியை செய்கின்றான் ஆட்சியின்று
பரதேசியென காட்டுக்குள் அலைந்து திரிந்தவன்
மரங்களிற்க்கடியில் விலங்குகள் நடுவில் உறங்கியவன்
குரங்கிலிருந்து பிறந்தவன் கூன் நிமிர்ந்தான்
விரல் நுனியால் இயக்குகின்றான் உலகையின்று
நாளுக்கு நாள் புத்தியை வளர்த்தான்
கோளும் ஒன்பதென அவனே அறிவித்தான்
வாழும் முறையிலும் நாகரீகத்தை நுழைத்தான்
ஆளுமை கொண்டே பூமியில் வலம் வருகின்றான்
முடங்கிக் கிடக்காது அடுக்கடுக்காய் முயற்சித்தான்
நடந்து திரிந்தவன் வானத்தில் பறக்கின்றான்
கடக்கும் காலங்களுள் விந்தைகளைச் செய்து
அடங்காத அறிவினால் சாதனையாய்ப் படைக்கின்றான்
ஜெயம்
21-02-2023
https://linksharing.samsungcloud.com/thZeYVEWWgyz
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...