12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
ஜெயம் தங்கராஜா
சசிச
சாதனை
காட்டுக்குள்ளே வாழ்ந்தான் மனிதன் ஆதியில்
வேட்டையாடி உண்டு உறங்கி சீவித்தான்
நாட்டை உருவாக்கினான் அவனே மீதியில்
கோட்டையாக்கி பூமியை செய்கின்றான் ஆட்சியின்று
பரதேசியென காட்டுக்குள் அலைந்து திரிந்தவன்
மரங்களிற்க்கடியில் விலங்குகள் நடுவில் உறங்கியவன்
குரங்கிலிருந்து பிறந்தவன் கூன் நிமிர்ந்தான்
விரல் நுனியால் இயக்குகின்றான் உலகையின்று
நாளுக்கு நாள் புத்தியை வளர்த்தான்
கோளும் ஒன்பதென அவனே அறிவித்தான்
வாழும் முறையிலும் நாகரீகத்தை நுழைத்தான்
ஆளுமை கொண்டே பூமியில் வலம் வருகின்றான்
முடங்கிக் கிடக்காது அடுக்கடுக்காய் முயற்சித்தான்
நடந்து திரிந்தவன் வானத்தில் பறக்கின்றான்
கடக்கும் காலங்களுள் விந்தைகளைச் செய்து
அடங்காத அறிவினால் சாதனையாய்ப் படைக்கின்றான்
ஜெயம்
21-02-2023
https://linksharing.samsungcloud.com/thZeYVEWWgyz

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...