10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயம் தங்கராஜா
கவி 649
வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது
தாயிடம் கேட்காமலே கிடைப்பது
தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது
உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும்
இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும்
நட்பின் தரையில் முளைக்கும்
காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும்
உளங்கொண்டவர் உடல் அழகாகும்
உண்மையில் கொண்டால் பாக்கியமாகும்
உலகத்திலே உயர்ந்த பரிசு
அகிலத்தில் விலை மதிப்பில்லாதது
எதையும் எதிர்பாராமல் கொடுப்பது
பகிர்ந்து கொண்டால் ஊறுவது
இனம் மொழி அறியாதது
இரக்கம் கருணையின் தாயகமானது
உண்மையானது எவரையும் ஏமாற்றாதது
வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது
இதன் இராட்சியத்தில் சந்தோசமே
இதன் வெளிப்பாடு பரிசுத்தமே
கொண்டாடப்பட வேண்டிய ஒன்று
புண்ணியம் இதுவென என்று
ஜெயம்
19-04-2023

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...