05
Jun
நகுலா சிவநாதன்
தாயுமானவர்
தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம்...
04
Jun
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
ஜெயா நடேசன் “தவிப்பு”
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.04.2023
இலக்கம்-217
தவிப்பு
—————
எனக்குள் விடை காணாதொரு தவிப்பு
இடம் விட்டு இடம் மாறுவது
மனதிற்கு ஒரு வெறுப்பு
பலகாலம் வாழ்ந்து அயலவர் உறவில் பிரிந்து போவது கனப்பு
பயணங்கள் தொடர்வது
மனதிற்கு விருப்பு
பிள்ளைகள் உதவி நிறைய கிடைப்பது மிக விருப்பு
ஆயுள்வரை எனது வாழ்வு பெரும் சிறப்பு
அமைதியான வாழ்வில் பெரும் உழைப்பு
அன்பான பிள்ளைகள் இணைவிலே அழைப்பு
ஆறுதல் வாழ்வில் எனது
முன்னேற்ற முனைப்பு
மனதிற்கு பெரும் நிறைவான செழிப்பு
இறைவனின் செயலால் மனதிற்கு வாழ்வு நிறைவான மகிழ்வு
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...