30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயா நடேசன் “தவிப்பு”
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.04.2023
இலக்கம்-217
தவிப்பு
—————
எனக்குள் விடை காணாதொரு தவிப்பு
இடம் விட்டு இடம் மாறுவது
மனதிற்கு ஒரு வெறுப்பு
பலகாலம் வாழ்ந்து அயலவர் உறவில் பிரிந்து போவது கனப்பு
பயணங்கள் தொடர்வது
மனதிற்கு விருப்பு
பிள்ளைகள் உதவி நிறைய கிடைப்பது மிக விருப்பு
ஆயுள்வரை எனது வாழ்வு பெரும் சிறப்பு
அமைதியான வாழ்வில் பெரும் உழைப்பு
அன்பான பிள்ளைகள் இணைவிலே அழைப்பு
ஆறுதல் வாழ்வில் எனது
முன்னேற்ற முனைப்பு
மனதிற்கு பெரும் நிறைவான செழிப்பு
இறைவனின் செயலால் மனதிற்கு வாழ்வு நிறைவான மகிழ்வு
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...