30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெய நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.03.2023
இலக்கம்-214
தீ
——-/———
ஐம்பூதங்களின் ஒன்றான தீ
இயற்கையின் கொடையே
நெருப்பு,சுடர்,தணல்,வெப்பம் என்பன பதமே
தீ என்பது சுவாலையின் குணம் வெப்பமே
காட்டுத் தீ பரவி காடுகளை அழித்திடுமவாயே
தீ குச்சி ஒன்றே போதும்
உடமைகளை எரித்து சாம்பலாக்குமே
மெழுகுவர்த்தி தீயாய் எரிந்து தானே உருகிடுமே
இந்து கோவில்களின் தீச்சட்டி நேர்த்தியை பூர்த்தியாக்குமே
தீ பந்தம் கொழுத்தி இறப்போர் இறுதிக் கிரியையில் சுற்றி எரியுமே
தீ பொறி சஞ்சிகை தீயான செய்திகள் பொறி பறக்குமே
பெண்ணே நீ தீயாய் எழுந்து புது உலகம் படைத்திடுவாயே
திருமதி ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...