10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி முதல் ஒலி உறவுகள்
தங்கசாமி தவக்குமார் 20.04.2023
புலம் பெயர் உறவுகளை
தக்கப்படி சேர்த்து கோர்த்து
FA முகமாய் மலர்வு கண்ட
முதல் ஒலி உடகமாம்
London Tamil வானொலியே
நம் முதல் ஒலியே
தாய் மொழி காவி
தளர்விலா பணி நகர்வில்
பல பக்கப் பார்வையிலே
பரிணாமம் கொண்டு
பவனிவரும் நம் ஒலியே
அன்று தொட்டு இன்று வரை
இணைவு கண்டு
நீங்காத நினைவலைகளை
மீட்டி பார்க்கும் நிகழ்வாய்
ஓர் மகுடம் முதல் ஒலி உறவு
மான்புமிகு அதிபர் பணிக்கு
ஆரவார ஆனந்த படிவு
அற்புதமாய் வார 11ஐ
கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து
தொகுத்து தரும் தூரிகைக்கு
மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...