16
Oct
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
16
Oct
16
Oct
தடமது படைத்தெழும் தனித்துவம்…….
இரா.விஜயகௌரி
சிறு விரல்தொட்டெழும் மகத்துவம்
சித்திரம் வரைந்திடும் சரித்திரம்
வித்தகம் உணர்ந்து விரல் வழி இழைந்து
பொக்கிஷம் நிறைந்திடும் பேருவகை
பாமுகத்தளத்தின் தின வார்ப்பு-நம்
இளையவர் வலுவதன் பெரும் சேர்ப்பு
தமிழமுதினை உண்டெழும் பெருமகிழ்வு
ஆளுமை உணர்ந்தெழும் ஆர்பரிப்பு
உலகினில் எங்கும் பரந்திழைந்தோம்
தாய்மடி இணையும் வலைப்பின்னல்
உறவாய் உயிர்ப்பாய் களமிணைந்து
உயர்விடும் உன்னத மொழிக்களமாம்
ஆண்டுகள் இருபத்தேழினில் பெரும் உதயம்
இசைந்தவர் இழைந்தவர் கரமிணைய
இன்றைய இளையோர் படையலிட
ஆனந்தம் கொண்டெழும் தனித்துவமாம்
ஆம் நடந்தவை யாவும் வழித்தடங்கள்
சுவடுகள் அனைத்திலும் இளையவர்கள்
மலர்களைத் தொடுத்தொரு மணிமகுடம்
வாழ்வின் பெருந்தேர் பவனி இது

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...