17
Jun
18.06.2026 “ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்”ஜெயா.நடேசன்
ஆதிகால சித்தர் ஆரம்பித்த கலையாக
பாரத பதஞ்சலி முனிவர் பெயராக
உலகமெலாம் பரந்து நிற்கும் நிலையாக
ஆனி...
கோடை அழகில்
கோடை அழகை
காணும் கண்கள்
வாடும் மலர்களை
வார்த்தையில் வரையுமோ…
ஒரு நாள் மட்டும்
மலரும் மலர்களின்
மணம் அது
பூமியில் பரவுதே….
நன்றி
தர்ஜினி
கவி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.