10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில் நீண்டு
தொடரும் மனிதர் வாழ்வோ
மாறி மாறியே அச்சுறுத்தும்
காலநிலை கடலலையோடு
கவலைக் கண்ணீர் படருதே
தினந்தினம் வெவ்வேறு சவால்
மனங்கலங்கும் மழை நீரிலேயே
பெரு வெள்ளம் கனவெறியோடு
துரத்த மண்சரிவுப் புதைகுழியில்
புதைந்த மாந்தரும்,சிதைந்த வீதி
பாதி பிளந்து ஊரோடு ஓடிய நீர் –
ஊற்றும் கூறு போட இரவிரவாக
தூக்கமின்றி சிணுங்கிய சிறுவர்,
அனுங்கிய முதியோரும் தவிக்கும்
நிலைதான் மாறிடுமா? மாறிடுமோ?
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...