30
Apr
அழகான பூக்கள்…(2)
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
சுடர் —- -சுடரான போதும் சுடவும் செய்யும்
துலக்கமாய் வெளிச்சம் தெறிக்கும்
இடர் வந்த போது
இல்லார் உறவென்று எவரும்
எம் அன்னை தந்தையே வருவார்
அடையாத இலக்கில்
கிடையாது இன்பம்
ஆனாலும் சிறிது ஆறி
அயராது தொடர
உடைமையாய் வரும்
உன்னத இலக்கு
-தாயகன்-
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.