16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திங்கள் 99
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு தந்த ஓய்வை நகர்த்தி
நமது கனவை மனதில் இருத்தி
திங்கள் தொடங்கி உழைத்து வர
தீராக் கடனும் தீர்ந்து போக
கடிகார முட்கள் ஓடும் முன்னே
கனவு சுமந்து போராடு நீயே
நாட்கள் மெல்ல நகர்ந்து செல்ல
ஞாயிறு வந்து ஓய்வைச் சொல்லும்
திங்கள் காலை தேநீர் கையில்
திடமாய் வாரத்தின் பெட்ரோல் போல
மடிந்து கிடந்தால் மகுடம் இல்லை
மனிதா உழைத்தால் வெற்றி உனக்கே
விடிந்து எழுந்தால் மட்டும் போதாது
விவேகம் இங்கே உழைப்பாய் மாறட்டும்
Author: Jeba Sri
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...