29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திசை வழிகாட்டிகள்
Jeya Nadesan திசை காட்டிகள் ஆசிரியர்களே அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே அ ' எனச் சொல்லி தந்து பள்ளி மடியிலே அரவணைத்து பாச மழையில் நனைத்து கல்வித் தேனை ஊட்டியும் எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும் கற்றுத் தந்து உயர்ந்து பெயராக மாணவர்க்கு திசை காட்டிகளாய் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் கல்விமான்களாய் கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய் உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே
கவிதை நேரம்-03.10.2024
கவி இலக்கம்-1925
திசை வழிகாட்டிகள்
———————-
உலக உருவாக்கத்தின்
திசை காட்டிகள் ஆசிரியர்களே
அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம்
ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே
அ ‘ எனச் சொல்லி தந்து
பள்ளி மடியிலே அரவணைத்து
பாச மழையில் நனைத்து
கல்வித் தேனை ஊட்டியும்
எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும்
கற்றுத் தந்து உயர்ந்து பெயராக
மாணவர்க்கு திசை காட்டிகளாய்
விஞ்ஞானிகள் மருத்துவர்கள்
பொறியியலாளர்கள் கல்விமான்களாய்
கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய்
உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே
எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...