30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி .அபிராமி கவிதாசன்.
09.08.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -185
தலைப்பு !
“சக்தியவர் சக்தி”
விட்டுச்சென்ற பணியோடு
வினையாவும் வென்றார்
தொட்டதனை தொடராக்கி
தோற்றுவித்தார் சக்தியாலே//
எட்டுதிக்கும் புகழ்பாடி
எடுத்தியம்பும் திறனோடு
திட்டமேதும் தீட்டிடாது
திறமையாக தோற்றுவித்தார்//
காட்டினிலே கண்ணைக்கட்டி
விட்டதைப்போல் விழித்திடாது
அட்டகாசம் அருமையாக
அழகுதமிழில் அணிவகுத்தார்//
பட்டதெல்லாம் மனத்தினிலே
படைத்திட்டோம் கவியாலே
மொட்டதனை மலராக்கி
முகர்ந்திடச் செய்தாரே //
வாட்டமிலா பூவுடன்நாரும்
விஜிதாசோதரியும் சேர்ந்தார்
மட்டற்ற மகிழ்வினிலே
மதிபோற்றும் வண்ணம்//
தோட்டத்து மலர்களுடன்
தோன்றியே கவிஞர்கள்
பாட்டிசைத்து பண்புடனே
பக்குவமாய் நின்றார் //
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...