தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

மன்னிக்கவும் சகோதரா🙏 11.08.2022
“ பசி “ என்னும் தலைப்பில் பதிந்துள்ள எனதுகவி
வியாழக்தகிழமைக்கானது .தவறுதலாக
இந்தப் பக்கம் பதிந்து விட்டேன்.
என்பதனை தங்களுக்கு அறியத்தருகிறேன்.
நன்றி🙏.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading