12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
திருமதி.அபிராமி கவிதாசன்.
13.09.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191
தலைப்பு !
“ எண்ணம் “
எண்ணம் என்னும்
என்றன் தோட்டம்
வண்ண மலர்கள்
வளர்ந்து செழிக்குதே //
மண்ணின் பெருமை
மலர்ந்து நின்றதோ
திண்ணம் கொண்டே
தீர்வாய் நகைக்குதோ //
நிலமும் விதையும்
நகமும் சதையுமாய்
வளமும் கொண்டிட
படரும் கொடியென //
சொல்லிலும் செயலிலும்
சிலர்உருவம் தெரியுதே
நல்வினை தீவினை
நாலுபேரைக் கொல்லுதே
உள்ளொன்றும் புறமொன்றும்
உள்ளங்கள் உளறுதே
வெள்ளி நகைப்புடனே
வினைகளை விதைக்குதே //
நாவென்னும் ஆயுதம்
நாற்புரமும் தாக்குதே
வாவென்ற உறவுகளும்
வாசலோடு நிற்குதே
எண்ணமொரு குரங்கென
என்தாத்தா கூறுவார்
திண்ணமுடன் கிளையிலே
திடமாய் நின்றிடு. //
நன்றி அண்ணா 🙏

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...