10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திருமதி .அபிராமி கவிதாசன்.
20.09.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192
தலைப்பு !
“மாட்சிமை மிக்க மகாராணி”
மாட்சிமை மிக்க மகாராணி மங்கை
ஆட்சியின் ராட்சியம் ஆகாயம் விஞ்சும்
பெயரில்இல்லை ராணி
பெரும்பண்பில் கண்டோம்
உயர்வில்இல்லை ராணி
உலகநட்பில் கண்டோம் //
முகத்தில்இல்லை முகவரிஎழுத்து
அகத்தின் அதிசயம்
அழகில் கண்டோம் //
தோப்பின் உறவில்
தொட்டில் குழந்தை
மூப்பினை எய்திய
மூத்தக் குழந்தை //
அகவை தொன்ணூற்று
ஐந்து ஆகியும்
மகவாய் மருமகள்
மடியில் குழந்தையே //
அடுத்த வாரிசின்
ஐயம் களைந்ததே
கொடுத்தார் வாக்கும்
குலமகள் மருமகளே//
பிறப்பிலில்லை மனிதப்
பிறவியின் பயனும்
இறப்பனில் அறிவர்
இப்பிறவி பயனை //
மிக்க நன்றி பாவை அண்ணா 🙏

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...