30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி . அபிராமி கவிதாசன்.
14.03.2023
சந்தம் சிந்தும் நிகழ்வு -214
தலைப்பு !
“தீ”
அன்னம் தண்ணி அமிழ்து உணவும்
ஆகாரம் ஆக்கும் ஆற்றல் தீயே //
அக்கினித் தீயே அற்புதம் நீயே
அன்னை சக்தி கொண்டவள் நீயே//
அடுப்பை மூட்டி ஆக்கி வடிக்கும்
அழகிய இல்லம் சிறக்க செய்தவளே //
தீபத் தீயாய் உருவாகி உலக
தீமை பொசுக்கி எரிக்க கண்டேன். //
தூபப் பொடிக்கும் துளித்தீயும் புத்துயிராய்
துர்வினை பலவும் விரட்டக் கண்டேன் //
தீக்குச்சி துளித்தீ செந்தளிர் தீபம்
தீவினை அகற்ற ஏற்றக் கண்டேன் //
போகி பண்டிகை புதியென புகுத்த
பொசுக்கி பழையென அழிக்க கண்டேன் //
சூரிய தீச்சுடர் சுகப்படும் வாழ்வில்
சொரிந்து நிறைந்து பொழியக் கண்டேன் //
நன்றி 🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...