19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
திருமதி -சிவமணி புவனேஸ்வரன்
***பாமுகம்***
பரவிட தமிழிசை பர்வதக் காற்றலை
உரசிட உணர்வினில் உள்ளத்தின் உவகையில்
வரமதாய் வாழ்வில் வளமதை வழங்கிட
பரவசம் பரவசம் பாமுகம் பாரினில்
முரசுகள் முழங்கிட முத்தமிழ் நாயகர்
சிரசினில் தாங்கி சிந்தையில்
போற்றிட
கரங்களைஇணைத்தே காவியம் கண்டிட
தரமதில் தனித்துவ தாரகை ஆனதே
வெள்ளி மிளிர்வில் வெண்ணிலா ஒளிர்வில்
பள்ளிச் சிறாரெல்லாம் பாகுதமிழ் கற்றிட
அள்ளி அமுதமொழி அன்னையாய் தந்திட்ட
துள்ளிடும் இன்பஒலித் தூயவள் வாழியவே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...