தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*காதல் வாழும் *

மாற்றங்கள் வந்திடவே மயக்கங்கள் என்னுள்
மனதோடே பேசுகிறேன் மையலையும்
தேடி
நேற்றிருந்தாள் இன்றில்லை நேர்ந்ததுவும் என்னோ
நேரங்கள் கரைகிறதே நிம்மதியும் போச்சே
ஆற்றோரம் கொடியோடே அசைந்தாடும்
பூவே
அலைபாயும் எனதுள்ளம் அறிவாயோ
நீயும்
தேற்றியின்பம் தருவாளோ தேனிசையாய் வந்தே
தேடுகிறேன் தமிழ்மகளே தேவதையே
வாராய் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading