இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

22/03/2022
எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.

எனதருமைச் சகோதரியின்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading