மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

22/03/2022
எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.

எனதருமைச் சகோதரியின்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading