29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 156
தலைப்பு — இலக்கு
நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து
நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின் ஆங்கு
செல்வமாய் பெரும்புகழ் சேர்வதோடு வருவரது
வல்லவரென்ற நற்பெயரும் வாழும் நீடு!
அழுக்காய் மோசடிகள் ஊழலுடன் இணைந்திருக்க
பழுத்ததும் மற்றதும் அழுக்குள் விழமுயற்சிக்க
அழுக்கை அகற்றிடும் இலக்குடன் துணிந்து
முழுமனதுடன் முயற்சித்தால் முளைத்திடும் நற்சூழல்.
மனதைச் சுத்தமாய் மகிழ்வுடன் வைத்து
பணத்துக்காய் நேர்மையை பயிரிடாது பாதுகாத்து
உணர்ந்து மரியாதையுடன் அனைவரையும் மதித்து
அன்புகாட்டி ஆதரவளித்தால் உதயமாகும் நல்லமைதி.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
03/01/2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...