15
Apr
செல்வி நித்தியானந்தன்
மகிழ்வும் தொலைந்து கவலை வருமே
சித்திரை வந்தாலே மனதுக்கு மகிழ்வு
முத்திரை...
09
Apr
“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 214
தலைப்பு – தீ
அரிசியோ அடுப்பினிலே அரசியலோ அதிகாரத்திலே
எண்ணிக்கைக்கு வாக்குறுதி எண்ணிலடங்கா அவலங்கள்
அத்தனையும் தீயாய் அவனியிலே வலம்வருகுது
அனைக்க யாருமில்லை ஆர்பாட்டங்கள் நாடெங்கும்.
இயற்கையை சீண்டியதால் இலவசமாக சுனாமி
மிருகங்களை விரட்டியதால் மிடுக்கான காட்டுத்தீ
பள்ளங்கள் தோன்றியதால் பலமான நிலநடுக்கம்
அனுவாயுதப் போட்டியால் அனுவெல்லாம் புற்றுநோய்.
நீலாம்பரியானால் அக்னிதேவி நீண்ட நாட்களாய்
அமேஷன் எரியுது அந்தாட்டிக்கா உருகுது
ஆயுள் நீடிக்கவில்லை ஆசைகளும் அடங்கவில்லை
தீயினால் வாழ்வுமுடியுமோ? தீயதும் சேர்ந்தெரியுமோ?
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/03/2023
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...