22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 102
தலைப்பு – சித்திரையே வாவா
சித்திரையே வாவா சிறப்புடன் வாவா
முத்திரை பதிக்க முழுமதியாய் வாவா
இத்தரையில் நிம்மதியை இன்பமாக்க வாவா
சிந்தையில் சிறப்புடன் பிறக்கட்டும் எண்ணங்கள்.
எட்டுதிசையும் போராட்டம் எல்லையற்ற விதிமீறல்
ஏழு ஸ்வரங்களும் மனித கண்ணீரில்
ஏன் இந்த ஏமாற்றம் மனிதன்னிடத்தில்
ஏழையின் பட்டினி அதிகாரவர்க்கத்துக்கு புரியாதா?!.
சித்திரைப் பெண்னே தனியுமா இந்நிலை
யாத்திரை செல்லவும் யாகங்கள் செய்யவும்
நித்திரையில் மரணங்களை தடுக்க வாவா
நம்மதியை நிலைநாட்ட சித்திரையே வாவா.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
20/04/2023

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...