30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் Master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 269
தலைப்பு – பாமுகமே வாழீ
மூவொன்பது ஆண்டுகள் முத்தமிழை வளர்த்து
தலைமுறை வளர்ச்சியை பாமுகத்தில் உயர்த்தி
தன்னலமற்ற சிந்தனையும் தனித்துவத்தின் ஆளுமையும்
நிறைந்த காற்றலை நிரந்தர உயர்வளை.
பொரியோர் சிறியோர் பொதுவான அறிவியல்
இணையத்தில் உரையாடல் இசைவான பொழுதுபோக்கு
அத்தனையும் சிறப்பு அவணியிலே புதுப்பிறப்பு
வாழ்க பல்லாண்டு தமிழோடும் தலைமுறையோடும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி.பத்மலோஜினி. திரு
London
07/06/2024
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...