15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 166
தலைப்பு — அன்றும் இன்றும்
ஆசனத்தில் பிரயாணி அமர்ந்திருக்க ரிக்க்ஷாவை
ஊசலாடாது உறுதியாய் இழுத்திடுவான் மனிதன்
தேசத்தில் அன்றிருந்த தோற்றச் சூழலிலும்
நேசமுடன் நம்மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனரன்று.
எருதுகள் இழுத்திட உருவாக்கிய வண்டியை
விருப்பமுடன் சொந்தமாய் வைத்திருந்தனர் வர்த்தகர்கள்
தெருவீதிகளில் மோட்டார்வண்டிகள் தோன்றாத காலமதில்
நெருக்கமாய் நம்முன்னோர் நிம்மதியாய் வாழ்ந்தனரன்று.
வளர்ச்சியின் உச்சிக்கு விஞ்ஞானம் விரைவதால்
பலவித பயணவசதிகளும் போக்குவரத்துக்களும் உருவாகி
அளவற்ற சொகுசுகள் அதிகமாய் கிடைத்தும்
கலக்கமுடன் மனிதனின்று காட்சி தருகிறான்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/03/2022

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...