30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சித்தும் சந்திப்பு — 167
தலைப்பு — பணி
பணிவுடன் பண்புடன் பலரிடமும் அன்புகாட்டி
துணிவுடன் அடுத்தவர் துயரறிந்து உணர்ந்து
இனிய சொற்களுடன் இங்கிதமாய் செயலாற்றின்
இனித்திடும் வாழ்வு இணைந்திடும் நற்பெயர்.
அடக்கம் அமைதி இன்முகம் இவற்றொடு
தடங்கலற்ற நற்செயல் தயவான உரையாடல்
இடமளிக்கும் அமைதியை இணைக்கும் நிம்மதியை
சுடராய் நற்சூழல் சூழ்ந்து ஒளிவீசும்
இட்டவற்றை இனிதே அர்ப்பணிப்புடன் செயலாற்றி
எட்டும்வரை எல்லோரையும் அன்பால் இணைத்து
கட்டுப்பாட்டுடன் கடமையை கன்னியமாய் புரியின்
கட்டளையிடும் பதவி கரங்களில் வந்தமரும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
21/03/2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...