13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சித்தும் சந்திப்பு — 167
தலைப்பு — பணி
பணிவுடன் பண்புடன் பலரிடமும் அன்புகாட்டி
துணிவுடன் அடுத்தவர் துயரறிந்து உணர்ந்து
இனிய சொற்களுடன் இங்கிதமாய் செயலாற்றின்
இனித்திடும் வாழ்வு இணைந்திடும் நற்பெயர்.
அடக்கம் அமைதி இன்முகம் இவற்றொடு
தடங்கலற்ற நற்செயல் தயவான உரையாடல்
இடமளிக்கும் அமைதியை இணைக்கும் நிம்மதியை
சுடராய் நற்சூழல் சூழ்ந்து ஒளிவீசும்
இட்டவற்றை இனிதே அர்ப்பணிப்புடன் செயலாற்றி
எட்டும்வரை எல்லோரையும் அன்பால் இணைத்து
கட்டுப்பாட்டுடன் கடமையை கன்னியமாய் புரியின்
கட்டளையிடும் பதவி கரங்களில் வந்தமரும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
21/03/2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...