30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 169
தலைப்பு — தெரிவானது பட்டினி
நலமுடன் பணப் பலமுடன் இருக்கையில்
பலரும் வந்தனர் பாசங் காட்டினர்
கலந்தனர் பகிர்ந்தனர் களிப்பில் கவலையில்
சகலரும் பிரிந்தனர் சஞ்சலம் நெரிக்கையில்.
பெட்டியில் பணமில்லை பானையில் சோறில்லை
எட்டிப் பார்க்கவும். எவரும் வரவில்லை
பட்டமர நிலைக்கு பாதிப்பு வாட்டிட
விரட்டுது பட்டினி வேதனை வடிவுடன்.
நெறிமுறை தவறாது நேர்வழி நடந்தும்
குறிக்கோள் இல்லாது காலம் கடந்ததால்
பறிபோனது பணத்துடன் பலமும் சேர்ந்தது
தெரிவானது பட்டினி தொல்லைதர இன்று.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/04/2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...