11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவி — 86
தலைப்பு — சித்திரையே
சித்திரையே முட்டாள்நாளை முதல்நாள் ஆக்கியவளே
முத்திரை மாதமாய் மலர்கிறாய் சிங்காரியே
யாத்திரை செய்ய சிறப்பாய் உகந்தவளே
மாத்திரை தேவையில்லை மந்திரத்தால் மகிழ்வானவளே.
முட்டாளாய் இருப்பவர்களையும் உன்னதமாய் உணர்த்தியவளே
கட்டளைகளை மதியாதவர் வாழும் பூமியில்
திட்டங்களை மட்டும் நியாயப்படுத்தும் மனிதர்களையும்
உடன்பிறந்தோர் நாளையும் அடக்கிய சித்திரையே
விதியால் வந்தோரும் தெருவில் உள்ளோர்
மதியால் வந்தவரும் தெருவில்தான் வாழ்கின்றனர்
சதியால் வந்தோரும் சேர்வதும் தெருவீதியிலே
அதனால் தெருவதிட மக்களையும் உன்னில் அடக்கினாயோ.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
20/04/2022

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...